NewsPondy.com
Friday, March 20, 2015
இந்த பாடலை கேளுங்கள்... மணம் அமைதியாக இருக்கும் ..... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Thursday, March 19, 2015
மனிதாபிமானம் மிக்க சிலரால் மீட்கப்பட்ட நாய்க்குட்டி: மனதை உருக்கும் காணொளி
தில்லு இருக்கறவங்க மட்டும் Play பண்ணுங்க நண்பர்களே..!!!
தில்லு இருக்கறவங்க மட்டும் Play பண்ணுங்க நண்பர்களே..!!!
புதுச்சேரியில் ‘ஆம்லா ஆபரேஷன்’ தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
L
புதுச்சேரி, மார்ச் 18: புதுச்சேரியில் ‘ஆம்லா ஆபரேஷன்’ தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவதைத் தடுப்பதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் ஆம்லா நடத்தப்பட்டு வருகிறது . இதுவரை 6 முறை நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் ஆம்லா ஆப்ரேஷன் ஒத்திகையில் தீவிரவாதிகள் போன்று மாறு வேடத்தில், கடல் வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ ஊடுருவி வரும் கடலோர காவல் படை கமாண்டோக்கள், ஊருக்குள் எதாவது ஒரு பகுதிக்குள் ஊடுருவார்கள். இதனைக் கண்டுபிடித்து கடற்கரையோரப் பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினர் அவர்களை பிடிப்பார்கள். இதுவே ஆம்லா ஆப்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆம்லா ஆபரேசன் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 36 மணிநேரம் நடைபெறுகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு படை புதுச்சேரி போலீசார் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை செய்வார்கள்.
புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் போலீசார் கடல் வழியாக யாராவது ஊடுருவுகின்றனரா என்று பைனாகுளர் மற்றும் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Wednesday, March 18, 2015
ஈழத்து சிறுமியை ஏமாற்றிய விஜய் டிவி : வெளிச்சத்துக்கு வந்த பித்தலாட்டம்!

ஆனால், இந்த போட்டியில் முறைகேடு நடந்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்வது போல் தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
உண்மையான வெற்றியாளரை மறைத்து, வேறுசில நோக்கத்துடன் தவறான வெற்றியாளரை திட்டமிட்டு அறிவித்துள்ளது விஜய் டிவி. அந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலரால் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என துல்லியமான பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு…
Total votes 15840172
Jessica 10353440
Anushya 2103555
Spoorthi 1311630
Srisha 1102017
Haripriya 506221
Bharath 463309
விஜய் டிவி இதன்மூலம் சூப்பர் சிங்கர் போட்டியை நேர்மையற்ற முறையில் நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது.
Subscribe to:
Posts (Atom)